கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி கைது
விருப்பமான பாடப்பிரிவு கிடைக்காததால் விரக்தி.. பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் கஞ்சாவை வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மயிலாடுதுறை அருகே அகர மணக்குடி பகுதியில் சிறுமியை கர்ப்பமாக்கிய பாலிடெக்னிக் பட்டதாரியை போலீசார் கைது செய்தனர்.
சாத்தான்குளம் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் சுமாா் ரூ.50 லட்சம் முறைகேடு செய்ததாக, சங்க செயலா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஈங்கூர் ரயில் நிலையத்தில் ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர் கைது திருவாரூர் மே 19தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை மளிகை
வெற்றி தியேட்டர் பின்புறம் பணம் வைத்து சூதாடிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பள்ளிகொண்டாவில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த பா. ஜ. க பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
கேர் நகரில் பணம் வைத்த சூதாடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
வெட்டியதோடு, தடுக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் என்பவரையும் தாக்கியுள்ளனர். இதில் அவரது கை விரல்களில் காயம் ஏற்பட்டது.
load more